தமிழில் பதிக்கா புதியவர்கள் கணக்கு முடக்கப்படும்
நண்பரே,
நம் தளத்தில் 2011-ல் புதிதாக சேர்ந்தவர்களில் பலர் இன்னும் "படிப்பாளி"களாக இருந்து வருகிறார்கள். நீங்கள் படைப்பாளியாக மாறாவிட்டாலும் பரவாயில்லை, தமிழில் தட்டச்சு செய்யக் கற்றுக் கொண்டீர்கள் என்று அனைவருக்கும் உணர்த்த படித்த நல்ல கதைகளுக்கு உங்களது பின்னூட்டமாவது இடுங்கள்.
இதுவரை பின்னூட்டங்கள் ஏதும் செய்யாதவர்களுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது (கடைசி நாள்: 10-ஜனவரி-2012). அத்துடன் நமது புதியவர்கள் சேர்க்கை முடிந்து 3 மாதம் முடிவடைகிறது. அதற்கு பின் தமிழில் பதிக்காதவர்களின் கணக்குகள் முடக்கப் படும்.
அதனால், "படித்தது போதும் பொங்கியெழுங்கள்", உங்கள் விரல்களிலிருந்து தரமான தமிழ் பின்னூட்டங்கள் பொழியட்டும்.
நன்றி..
|