என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய "தலைவருக்கு.........!"
உண்மையில் என் கணணியில் ஏதோ கோளாறு என நினைத்தேன் ..பின்னர் "இன்டெர் நெட்" கோளாறோ என நினைத்தேன். .நோய்ப்படுக்கையில் என்னைப் போன்று நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கும் ஆட்களுக்கு "லோகம்" இல்லாவிட்டால் "அன்றே இறந்து" போய் விடலாம் என ஒரு "வெறுப்பு....விரக்தி" தோன்றுகிறது..
தளத்தைப்பற்றி ஏதும் சந்தேகம் வந்தால் உடனே என் மரியாதைக்குரிய தொழில் அதிபர் திரு:"ராசு" அவர்களை போனில் தொடர்பு கொண்டு கேட்பது வழக்கம்...இந்த தடவை அவர் ஊரில் இல்லை..மண்டை காய்ந்து போனது ...அப்போதுதான் என் அருமை நண்பர் திரு:"Tdr" நினைவுவந்தது....அப்போது அவர் தான் அவர் விளக்கினார் ..." கவலை வேண்டாம் நம் "மரியாதைக்குரிய தலைவர்"..."சில சீரமைப்பு வேலைகளை" செய்துகொண்டு இருக்கிறார்.விரைவில் சீராகிவிடும்" என்று...அப்பாடா என என் "BP" அப்போதான் இறங்கியது...எங்களுக்காக "இரவும் பகலும்" பாடுபடும் எங்களின் "அன்புக்கும் மரியாதைக்கும்" உரிய தலைவர் "நீண்ட நெடுங்காலம் நலத்தோடு வாழ" வேண்டும் என்று மனதார "பிரார்த்தனை" செய்கிறேன்...ஆமென் ......!
|