பாலைவனத்தில் தனி வீடு என்கிற மறக்க முடியாத நெகிழ்வான படைப்பின் மூலம்தான் நண்பர் ராசராசனை தெரியும். நான் கட்டண மெம்பராக இருந்தகாலத்தில் இவரின் பின்னூட்டங்களை படித்திருக்கிறேன். கதை எழுத ஆரம்பித்த நாட்களில் காணாமல் போன பழைய உறுப்பினர்களில் அண்ணனும் ஒருவர். அதற்கப்புறம் அவ்வப்போது இவரை தளத்தில் பார்க்கும்போதெல்லாம் எங்க நம்ம திரிக்கெல்லாம் வரப்போகிறார் என்று ஏக்கமாக இருக்கும். என்னுடைய ஈஸ்வரி கதையின் மூலமாக அந்த குறை தீர்ந்தது.
அழகான தெளிவான பின்னூட்டங்களால் மீண்டும் அப்படி ஒரு பின்னூட்டம் வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தை வரவைத்து படைக்கவைப்பர். ஐகேஷ்களை கொடுப்பதில் மிகவும் சந்தோஷப்படுபவர்.
ஒருவருத்தம் என்னவென்றால் முன்பு போல வாத்திக்கு இவர் ஆப்படிப்பதில்லை என்பதுதான். என்ன நக்கலாக தான் பதித்த படம் பார்த்து எஸ்கேப் ஆனவர் என்று வாத்தி சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
மீண்டும் முன்பு போல தளத்தில் இயங்க வேண்டுகிறேன். மூவாயிரம் பதிப்புகளுக்கு வாழ்த்துகள் + ஐகேஷ்.
|