பிழைகள் வருவது இயற்கை தான். தட்டச்சு செய்ததை பதிக்கும் முன் ஒருமுறை நிதானமாக படித்து பார்த்தால் பிழைகளை நான் கண்டு பிடிக்கலாம். அதன் பிறகு அந்த பிழைகளை திருத்தி விட்டு பதிக்கும் போது, படிப்பவருக்கும் அதை படிப்பதில் சிக்கல் இருக்காது. பிழைகள் அதிகம் இருந்தாலே படிக்க ஆர்வம இல்லாமல் போய் விடும். நன்றி!
|