சித்திரக்கதை போட்டியில் எப்பவுமே தனி முத்திரை பதித்து வரும் செம்பி இம்முறையும் முதல் பரிசு பெற்று விட்டார் அவரை பாராட்டுகிறேன்.
இரண்டாம் இடம் வந்த சாம்னாக் அவர்களை வெற்றியோடு வெங்கல வாசலுக்கு வரவேற்கிறேன்.
மூன்றாம் இடம் பிடித்த ராஜா மற்றும் ஜகா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்
|