வெறும் லைக் ஒரு படைப்பாளிக்கு போதுமனது கிடையாது. பின்னூட்டம் இடுவது அவனை மேலும் எழுத தூண்டும். இதை அமல் படுத்தினால் லைக் மட்டும் செய்து விட்டு சென்று விடுவார்கள்.
இதை அறிந்து தான் தலைவர் பங்களிப்புக்கு ஏற்றவாறு மற்ற வாசல்களுக்கு நுழைவதற்க்கு வழி செய்து வைத்திருக்கிறார்.
|