புதிதாக சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். இதேபோல் அனைத்துப் புதியவர்களும் இங்கே ஒரு வருகைக் கையொப்பம் இட்டால் புதியவர்கள் எத்தனை பேர் யார் யார் என்று தெரியவரும். ஆனால் புதியவர்கள் பதிவுகளில் மும்முரம் காட்டுகிறார்களேயொழிய இது போலக் கலந்துரையாட முன்வருவதில்லை (ஒருசிலரைத்தவிர) அனைவருடனும் கலந்து உரையாடி மகிழ்ந்தால் ஒருவித இறுக்கம் குறையும். நட்பு வளரும். நமது நோக்கம் காமக்கதைகளை வாசிப்பது மட்டுமாக இருத்தல் ஆகாது என்பது என் தனிக்கருத்து.
|