நல்ல முடிவு! நன்றாக கதை எழுதும் திறமையிருப்பவர்கள் மட்டுமே தங்கவாசலை அடைந்திருப்பார்கள்! அப்படிப்பட்டவர்களின் பங்களிப்பை கூட்டுவதன் மூலம் காமலோகத்தில் நிறைய தரமான கதைகள் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை!
என் மனதில் தோன்றிய சந்தேகங்களை தலைவரின் அடுத்தடுத்த பதிப்புகள் தீர்த்து வைத்து விட்டது!
மிக்க நன்றி!!!
|