சில நாட்களாக அதிகமாக பின்னூட்டமிடவில்லை என்றாலும் தளத்திற்கு வராத நாளே இல்லை.
திடீரென இரண்டு நாளாக தளம் வரமுடியாமல் சூனியம் பிடித்தது போல ஆகிவிட்டது. எங்களுக்கே இப்படி என்றாலும். கோளாறு அடைந்ததை சரிபார்க்க வேண்டிய தலைவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்.
எந்தவொரு இழப்புமில்லாமல் தளத்தை பழைய நிலைக்கு தந்தருளிய தலைவருக்கு நன்றி.
இந்த நேரத்தில் என் மரமணைக்கு அடி விழுந்தது. இனிமேல் பின்னூட்டம்...சும்மா அதிருமில்ல
|