சித்திரக்கதை போட்டியில் கலந்துக்கொண்டு முதல் இடத்தைப்பெற்று தங்கவாசலும் அடையப்பெற்ற நண்பர் ரூஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்.
இரண்டாம் இடத்தைப்பெற்ற நண்பர் மச்சானுக்கு வாழ்த்துகள்.
மூன்றாம் இடத்தைப்பெற்ற நண்பர்கள் கவிக்கே ஒண்டிப்புலி இருவருக்கும் வாழ்த்துகள்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
|