சித்திரக் கதைப் போட்டியில் வெற்றி பெற்று கலக்கலாக தங்க வாசலை அடைந்த நண்பர் ரூஸ் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
அடுத்த இடம் வென்றதோடமல்லாமல், போட்டியை அமர்க்களப் படுத்தி மற்றவர்களையும் பங்கு பெற உற்சாகப்படுத்திய மச்சான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அடுத்ததாக மூன்றாம் இடம் பிடித்த கலக்கலாக இரண்டு கதைகள் கொடுத்த இருவர் நண்பர் ஒன்டிப்புலி மற்றும் நண்பர் கவிக்கே அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
போட்டியில் கலந்து கொண்டு எங்களை மகிழ்வித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|