Quote:
Originally Posted by Mathan
நண்பருக்கு என்ன ஆனது என தெரியவில்லையே !
நண்பரிடம் அந்த பழைய உற்சாகம் இல்லாமல் அல்ல இருக்கிறாரு.
அவரது கணியூர் கதைகளையும் இப்போ எல்லாம் காணும். அவரது 'அய்யா அம்மணி' பின்னூட்டத்தையும் காணும்.
நண்பர் மீண்டும் பழையபடி நம் எல்லோர் கூடவும் உறவாடவும் மேலும் பல படைப்புகளை படைக்கவும் எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது சங்கடங்கள் எல்லாம் நீங்கி நிஜ வாழ்விலும் பல சிறப்புகளை பெறவும் எனது வாழ்த்துகள்.
|
Quote:
Originally Posted by RasaRasan
வண்ணமிகு எழுத்துக்களில் அய்யா அம்மணி என பாசத்தொடும் நேசத்தோடும் பண்போடும் ரசனையான எழுத்துக்களால் தள நண்பர்களால் நண்பராக அறியப்பட்ட நீங்கள் இன்னும் பல ஆயிரங்களை தொட நானும் வாழ்த்துகிறேன்.
|
நான் நினைத்ததையே நண்பர்கள் இருவரும் சொல்லியிருக்கிறார்கள்.
அற்புதமாக கதை சொல்லும் ஆற்றல் மிகுந்த நண்பர் ஜகன் மீண்டும் லோகத்தை கலக்க வேண்டும், மிக விரைவில் 10,000 பதிவுகளை எட்டிப்பிடிக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.