பலான புத்தகம் மூலம் முதலிடம் வென்ற பச்சிக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.. சாரி.. இன்னும் புத்தகத்தைப் புரட்டத் தான் நேரமில்லை..
கவிதையாக தூண்டினில் புழுவாக துடிக்க வைத்து இரண்டாமிடம் பெற்ற ராஜேஷிற்கும்,
பணியாரத்தை ஒளிக்க இடம் தெரியாமல் அதை பாவாடைக்குள் மறைத்து வைத்ததனால் மூன்றாமிடம் வந்த லலிதாவிற்கும் வாழ்த்துக்கள்..
கதைகள் தந்த அனைவருக்கும் நன்றிகள்..
|