Quote:
Originally Posted by SITRINBBAN
நன்றி ஜெகன் சார்..உங்களின் பாராட்டுக்கு தான் காத்திருந்தேன். கதை எழுதி பதிவிட்ட உடன் முதல் ஆளாய் வந்து பின்னூட்டமிடும் உங்கள் பண்பு மிகவும் பாராட்டுக்குரியது. இந்த முறை உங்கள் சட்டைக்கு போக வேண்டிய பதக்கத்தை நான் பறித்துக்கொண்டேன்; மன்னிக்கவும்
|
தங்களுடைய பாராட்டுகளுக்கு வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி அய்யா !
என்னால் இயலும்போது மறக்காமல் பின்னூட்டம் எழுதி விட்டு மகிழ்வு கொள்வதுதான் என் தொழில் ! அதுவும் அந்தப்பொல்லாத முந்திரிக் கொட்டையைப் போலவே!
சொல்லவந்ததை சொல்லி விட்டுப்போவதில் என்ன ஒரு தயக்கம் காண்பிக்க வேண்டும் என்பதே என் எண்ணம் அய்யா!சென்ற மாதம் நான் போட்டியிலேன் கதையே பங்கு கொள்ளவில்லை ! அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி நான் எதுவும் எழுதாத/பதிவு செய்யாத கதையின் பரிசினை பறித்து செல்ல இயலும் அய்யா !
அப்படியே நீங்கள் சென்று இருந்தாலும் தப்பே கிடையாது ! போட்டியில் வெல்வது வாக்கு எண்ணிக்கையின் அடிப்படைதான் !
இப்னு எல்லாமே ஒரு மகிழ்வான விளையாட்டுதான் !