விடுமுறை முடிந்து திரும்பி வந்தால் ஆனந்த அதிர்ச்சியாக இருக்கிறது. முதல் மூன்று இடங்களையும் அண்ணி போட்டி கதைகளே பிடித்து இருக்கிறது. அந்த புண்ணியத்தில் எனக்கும் ஒரு மெடல் வந்துடுச்சு!
முதல் ஐந்து இடங்களையும் இருவரே பிடித்து இருக்கிறார்கள். கண்ணன் மற்றும் பச்சிக்கு என்னுடைய வாழ்த்துகள்.
|