Quote:
Originally Posted by குரு
என்னால் வெளியில் சொல்ல இயலாத சில மன வருத்தங்களுக்கும் சில நிலகுலைந்த நிலைமைக்கும் நான் தற்சமயம் ஆளாகி இருக்கிறேன். இதுகுறித்து பச்சியுடன் நான் கொஞ்சம் விவாதித்திருந்தாலும் பலவற்றை வெளியில் சொல்ல இயலாதபடி இருக்கிறேன். இது குறித்து தலைவருடன் கலந்தாலோசிக்க எண்ணி இருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த எனது சிக்கல் நமது காமலோக உறுப்பினர் யாரோ ஒருவரால் தான் என்பது மட்டும் தற்சமயம் லேசாக தெரியவருகிறது. ஆனாலும் நிலைமையை ஆறப்போட்டு பொறுமையுடன் காத்து வருகிறேன்.
|
தம்பி குரு, விரைவில் உங்கள் சிக்கல்களிலிருந்து விடுபட என் ஆசிகள்.
எந்த நிலையிலும் இதை மறக்காதீர்கள்: "இதுவும் கடந்துபோம்" (Thia also shall pass.)