முதல் பரிசையும் இரண்டாம் பரிசையும் வென்ற கோடங்கியாருக்கும் மூன்றாம் பரிசை வென்ற அன்புவிற்கும், சித்திரக்கதை போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்களனைவருக்கும் வாழ்த்துகள். கோடங்கியார் உல்டா பாடல் போட்டியை போல் இந்த போட்டியிலும் அதிக பங்களிப்பை கொடுத்து சாதனை படைத்துள்ளார்.
|