நான் எதிர்பார்த்தது போலவே நண்பர் ஓல் வாத்தியார் வெற்றி பெற்றுள்ளார். தளத்தின் எல்லா இடங்களிலும் சென்று பின்னூட்டம் இட்டவர் ஓல் வாத்தியார்தான். ஆதலால் சிறந்த ஒருவரைத்தான் தள நண்பர்கள் சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுத்துள்ளனர். வாத்திக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நவரச நாயகன் நண்பர் கண்ணன் அவர்களும் தன் பின்னூட்டத்தினால் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தவர். நண்பர் கண்ணனுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அடுத்ததாக ராசராசனாகிய நான் 3 ம் இடம் வந்துள்ளேன். தளத்தின் எல்லா இடங்களிலும் அதிகம் பின்னூட்டம் இடாவிட்டாலும், நண்பர்களின் மனம் கவர்ந்தவர்களில் நானும் ஒருவனாய் இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு வாக்களித்த 11 நண்பர்களுக்கும் என்னை பரிந்துரை செய்த அன்பு நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
என்னை தொடர்ந்து வந்த புது மலர், அநபாயான், ராசு, ராஜேஷ், ட்ரீமர், நைஸ்கய் இன் இண்டியா, ஹெர்மி, ஆகிய நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நன்றி நண்பர்களே... மீண்டும் தொடர்ந்து பின்னூட்டங்களை தந்து படைப்பாளிகளை மகிழ்ச்சி படுத்துவோம்.
|