மே 2017 மாதத்திற்கான கதைப்போட்டியில் முதலிடத்தை வென்று மே2017 மாதத்தின் நட்ச்சத்திர எழுத்தாளராகி இந்த விருதை முதன் முறையாக பெறும் Tamil_Lover அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து இரண்டாம் இடத்தை வென்றுள்ள singai Tamizhan மற்றும் மூன்றாம் இடம் வென்றுள்ள mouni ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அடுத்தடுத்த இடங்களை வென்றுள்ள படைப்பாளி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இது போன்ற சிறந்த படைப்புகளை வழங்கியும் பின்னூட்டங்கள் தந்தும் வாக்களித்தும் வரும் அனைத்து காமலோக நட்புகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
|