Quote:
Originally Posted by dayaan
Quote:
Originally Posted by வரிப்புலி
வைர வாசல் இருந்தால் நன்றாகவும் கூடவே தஙமான தஙவாசல் அடைந்ததும் காமலோகத்தில் சாத்தித்துவிட்டதாக உணர்வில் கொஞம் சோம்பல் வந்துவிடுகிறது... அடுத்து என்று ஒரு இலக்கு இருந்தால் அது இன்னும் சுருசுருப்புடன் உலவ ஏதுவாக இருக்கும்...
|
இப்படி தான் நான் வேக வேகமாக தங்க வாசலையடைந்து (அப்பவே தலைவர் சொன்னார் இவ்வளவு வேகம் வேண்டாம்னு) அடைய வேறொன்றும் இல்லாததால் இடையில் தளத்திற்கே வராமல் போனதும்.
வராமல் போய் வெங்கலத்தில் வெந்து தணிவதும்.
|
வேகம் என்றைக்குமே விவேகம் அன்று..
அவசரம் பல வேளைகளிலும் அசட்டுத்தனமாக ஆகிவிடுகிறது..
நிதானம் அல்லவோ நல்லது???
பிகு... பழைய ஆமை முயல் கதை அவ்வப்போது ஞாபகத்துக்கு வருகிறது.... ஆமையாகவே இருந்து விடுவோமே... ஹூம்...