நானும் பல வருடங்கள் இங்கே இருக்கிறேன். ஆனாலும் வாத்தியார் போல எந்த நாளும் வர முடியாது. ஒரு சிலரே அவர் எழுதிய அளவு செய்து இருப்பார்கள். அவர் எப்படி இருக்கிறார்? யாருக்காவது தெரியுமா?
நினைத்த உடனே கவிதை மழையா கொட்டும் நல்லவர் அவர்களும் பல மாதங்கள் காணவில்லை. இந்த திரையிலும் 11 வெண்பாக்களை எழுதி இருக்கிறார். அதிசயமான திறமை உள்ளவர். அவர் எப்படி இருக்கிறார் ?