View Single Post
  #80  
Old 25-05-21, 02:20 PM
sankar77 sankar77 is offline
User inactive for long time
 
கதை திருட்டு

கதை திருட்டு என்பது மன்னிக்கக் கூடாத மாபெரும் குற்றம் என்பதில் ஐயமில்லை. அவர்கள் கண்காணிக்கப்படுவதிலோ ,,தடுக்கப்படுவதிலோ தவறு ஒன்றும் இல்லை. ஆனால் தன் சுய சுகத்துக்காக அருமையான சில பதிவுகளை நகல் எடுப்பதே தவறு எனக் கருதவும் கூடாது என்பதே என் எண்ணம்.இன்றைய தொழில்நுட்ப உலகில் இது ஒரு முக்கியமான பிரச்சனைதான் ..எனினும் இவ்வளவு சிறப்பாக சிந்தித்து செயலாற்றி வரும் காமலோக நிர்வாகக் குழு இதையும் மிகச் சரியாகக் கையாளும். .கையாளவும் செய்கிறது மகிழ்ச்சி தருகிறது.
Reply With Quote