இந்த விருதுக்கு இரண்டு பேருமே சொந்தக்காரங்கள் என்பதில் சந்தோஷம் அளிக்கிறது.
லோகத்தில் பரபரப்பாக பேசப்படும் இருவருமே...
சிறந்த விமர்சகர்கள்தான் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
அதே சமயம் லோக நண்பர்கள் சரியான முடிவைத்தான் தந்து உள்ளார்கள்.
இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அப்படியே.... வந்தால் நம்ம தோழர்கள் வாத்தியார், லலி மற்றும் கண்ணன் இவர்களை சொல்லியே ஆகவேண்டும்....
இத்தனை பேர் கலந்து கொண்ட போட்டியில்..... அடுத்து அடுத்து தொடர் இடத்தை பிடிப்பது என்பது சாதாரண விசயம் இல்லை.
அதற்க்கு பின்னால் நிறைய உழைப்பு இருக்கிறது என்பதை நண்பர்கள் அறிவார்கள்.
அந்த உழைப்பு என்றும் வீண்போகாது என்பது என் எண்ணம்.
வாழ்த்துக்கள் தோழர்களே... அடுத்து முதல் இடம் நீங்களா இருக்கட்டும்.
|