போட்டியில் கலந்து கொண்ட அனைத்துப் படைப்புகளிலும் அனுவின் கதையே சற்று வித்தியாசமாகவும் காமரசத்துடனும் இருந்தது. படிக்கும்போதெ அவர்தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். என் எதிபார்ப்பை ஆர்வமுடன் பூர்த்தி செய்த வாசகர்களுக்கு நன்றி. அனுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பெற்ற வாத்தி மூன்றாம் இடம் பெற்ற லலி மற்றும் புலிக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
|