2011-ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த காமலோக விமர்சகர் விருது’பெற்ற நம் ஆசிரியர், அன்பர் ‘oolvathiyar ‘அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
இவர் 2008-ஆம் வருடத்திற்கான 'சிறந்த காமலோக விமர்சகர்' விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது!
இரண்டாவது முறையாக 'சிறந்த விமர்சகர் விருதை' பெறுகிறார்!
படிப்போர் எவருடைய மனமும் புண்படாத வகையில் பின்னூட்டங்கள் இடுவதில் வல்லவர் இவர் !
எல்லாம் தெரிந்த ‘பிதாமகன்’ பீஷ்மர்’ இவர் !
படிப்போரை சிரிக்க வைப்பதுமில்லாமல், சிந்திக்கவும் செய்வதில் வல்லவர் இந்தப் ‘பொல்லாத’ ‘oolvathiyar ‘ அவர்கள் !
மீண்டும் அவருக்கு என்னுடைய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
குறைந்த வாக்குகளில் விருதை தவற விட்ட ஆசிரியர் அன்பர் ‘KANNAN60’ அவர்களின் தளராத உழைப்புக்கு நிச்சயம் 'அங்கீகாரம்' பிறிதொரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன் !
மூன்றாம் இடம் வந்த ஆசிரியர், அன்பர் ‘ RasaRasan’ அவர்களுக்கு என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
பரிசு கிடைத்ததோ இல்லையோ, அது வேறு சங்கதி !
ஆனால், பல்லாயிரக்கணக்கான அத்துனை காமலோக விமர்சகர்களிடையே முதல் பத்து சிறந்த விமர்சகர்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு சிறு சிறு ‘கல்யாண மாலை’கள் பெற்ற
‘KANNAN60
‘ RasaRasan
‘ PUTHUMALAR
‘ anabayan
‘ ராசு
‘ tdrajesh
‘ dreamer
‘ niceguyinindia
’ Hermi
அவர்களுக்கு என்னுடைய சிரந் தாழ்ந்த வணக்கங்களும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
அவர்களின் அயராத உழைப்புக்கும், மெனக்கெட்டு உட்கார்ந்து சிறந்த பின்னூட்டங்களிட்டு 'படைப்பாளர்களை ஊக்கி வரும்' அவர்களின் 'உயர்ந்த பண்பாட்டி'ற்கும் மீண்டும் பாராட்டுக்கள் !
.அவர்கள் பின்னூட்டங்களின் முதலில் எழுதும் வார்த்தைகள்: பாராட்டு வார்த்தைகளே !
பிற்பாடுதான் மோதிர விரலால் குட்டுகள் தருவார்கள் !
ஆனாலும் அதில் ‘கள்ளத்தனம்’ ஒரு சிறிதும் இல்லாமல் குறைகளை ‘இலை மறைவு காய் மறைவு’ போல் அன்பாகச் சொல்லி எழுதும் பண்பாடு மிக உயர்ந்தது!
இவர்கள் நம் எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டிகளாக தொடர்ந்து சேவை செய்து 'காமலோகம்' மேலும் மேன்மை பெற அவர்களின் நேரத்தை செலவு செய்வார்கள் என்று நம்புகிறேன் !
|