போட்டியில் வென்ற மாதவனுக்கு வாழ்த்துக்கள். முதலிடத்திற்கு வெகு அருகில் இடம் பிடித்த வேதா அவர்களுக்கும். அடுத்தடுத்து வந்த குமார் மற்றும் சுப்பு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அனைவருமே மிகச் சிறந்த படைப்பாளிகள், போட்டியைச் சிறப்பித்ததற்கு வாசகர்கள் சார்பில் நன்றி!
|