அசோ தயவு செய்து PDF முறையில் எந்தக் கதையையும் எந்த வாசலிலும் பதிக்க வேண்டாம். ஏனெனில் இப்போதெல்லாம் தளத்தில் பதிக்கப்படும் கதைகளை அதன் சூடு ஆறுவதற்கு முன்பே வேறு தளங்களில் பதிக்கப்படுகின்றன. எனவே PDF முறையில் வந்தால் வெகு சுலபமாகி விடும் திருடுவதற்கு. பல தளங்களில் லோகத்துக் கதைகளை பார்த்து பார்த்து வெறுத்து வேதனைப்பட்டவன் என்ற முறையில் என் கருத்தை வெளியிடுகிறேன்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
|