வெகு அற்புதம்.. இன்னும் நிறைய சொல்லி வழிகாட்டுங்கள்.
சாதரணமாக கதை சொல்வது வேறு. காம கதை சொல்வது வேறு
//மச்சி, இந்தக் கதைல எல்லாம், அந்த மாதிரி சம்பவம் ஆரம்பிக்கும் வரைதான் தான் படிப்பேன், அப்புறம் அதை அப்படியே தூக்கி ஓரமா வச்சிடுவேன். நானே உறவு நடக்குற மாதிரி கற்பனை பண்ணிப்பேன்" //
ஆஹா. உண்மை.. காமமுற்று கிளர்ச்சி அடைவது மிகப்பெரிய கற்பனை..
அதனால் தான் போர்ன் படங்களை விட காம கதைகள் பயங்கரமாய் சூடேற்றுகின்றன
|