மிகப்பெரிய இழப்பு! மேதை அவர்....! இனிமையான குரல். அனாயாசமாக பாடும் பாங்கு!
ஓடிக்கொண்டே...மூச்சு விடாமல் பாடும் பாடல் இன்னும் நினைவில் இருக்கு !
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்.....
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்....
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர் கதையாகும்.... (வைரமுத்து)
மௌனி
|