Quote:
Originally Posted by vjagan
என்னால் இயன்ற வரையில் நண்பர்களின் எல்லாத் திரிகளையும் -அவர்கள் மிகவும் மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து எழுதிய அந்த அரிதான திரிகளை- படித்து அவைகளுக்கு என்னுடைய பாணியில் அவர்களைப் பாராட்டி வாழ்த்திப் பின்னூட்டம் எழுதி பதிவு செய்வதே எனக்கு வேலை அய்யா அம்மணி !
|
நன்றி வியாகன் அய்யா அவர்களே!!! தங்கள் அனைத்து திரிகளையும் படித்து பின்னூட்டமிடுவதை கண்டுள்ளேன். அதிலும் அனைவரையும் பாராட்டி மட்டுமே பின்னூட்டம்.
தமிழ் இலக்கிய உலகில் தி.க.சி என்று ஒரு விமர்சகர் இருந்தார். அவரும் இப்படித்தான் அனைவரையும் பாராட்டுவார்.
உங்கள் பின்னூட்ட பாணி அவரை நினைவுபடுத்துகிறது.