ஒரு கப்பலின் தலைவன் போல
இரண்டு நாட்கள், இருநூறு முறைகளாய் எட்டி எட்டி பார்த்து கண்கள் பூத்துப்போய்விட்டன. நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள், ஒரு கப்பலின் தலைவன் போல. உங்கள் உழைப்பிற்கும் அக்கறைக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தலவரே, எங்களை (எம் படைப்புகளை) பத்திரமாக மீட்டதற்கு.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
|