கபடி ஆடிய கால்களும் நாட்டியமாடுமா என கேட்ட எனக்கு
அபலை ஏஞ்சலினா சிற்றன்னை மூலம் காதலனுக்கு நேர்ந்த
விபரீதத்தை உணர்ந்து கைகளை சுட்டுக்கொண்ட விதமும் அது
சுபமாய் இப்பிறவியில் முடிந்த தகமை சொல்லி வென்ற புவியரசுக்கு
வெற்றி மாலை சூட்டி வாசகர்கள் பதில் தந்துவிட்டார்கள்
முதல் பரிசை வென்று ஆறாவது முறையாக சவால் ராஜாவாக முடிசூடிக்கொண்டுள்ள புவியரசுக்கு வாழ்த்துக்கள்.
அடுத்து இரண்டாம் இடத்தை வென்ற நமது காமலோகத்தின் ரெய்ஸிங் ஸ்டார் ஆக நான் கருதும் ASTK அவர்களுக்கும் நண்பர்கள் niceguyinindia மற்றும் vjagan அவர்களுக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு வாக்களித்துக்கள் வாக்காளர் பெருமக்களுக்கும் மிக்க நன்றி.
|