காமலோகத்தில் நான் பெரும் முதல் மாதாந்திர சிறந்த கதை விருது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
காமலோகத்தில் நான் எழுதிய முதல் கதை எனக்கு தங்க வாசலை பெற்று தந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
எனது கதைக்கு வாக்களித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது கதைக்கு பின்னுட்டமிட்டு தொடர்ந்து நான் எழுத ஊக்குவித்த அனைவருக்கும் எனது நெஞ்சம் கனிந்த நன்றிகள்.
இரண்டாம் இடம் பிடித்த நாட்டிடுஹாட்டி க்கும் மூன்றாம் இடம் பிடித்த சுப்புவிற்கும் வாழ்த்துக்கள்.
மேலும் சென்ற மாதம் கதை எழுதி போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த அசோ மற்றும் இதர அட்மினுக்கும் நன்றிகள்.
__________________
ரேவதி
|