காமரூபனின் எழுத்தின் நடையை சற்றும் மாற்றாமல் அதே தொனியில்...சுவையில் கதை கொடுத்து வென்ற ASTK வுக்கு வாழ்த்துக்கள்...பொறாமையாகவே இருக்கு போங்க சார்...
வெல்வது மட்டுமல்ல ...ஒரு கருவை சொன்னதுமே மனதில் குதித்து கொண்டு வரும் சிந்தனையை எழுத்தாக்கி முதலில் தங்கள் மனதை நிறைவாக்கி கொண்ட சக எழுத்தாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000
|