அக்டோபர் மாதம் போட்டியில் முதல் பரிசு வெற்றி பெற்ற நண்பர் சுப்பு அவர்களுக்கும், இரண்டாம் பரிசு வென்ற நணபர் ரேவதிக்கும், மூன்றாம் பரிசு வென்ற நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்ததாக, இப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும், அதற்க்கு பின்னோட்டம் அளித்த நண்பர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்கு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாகத்தினருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
|