என் ஆழ்ந்த அனுதாபங்கள். சோகம் நெஞ்சை அடைக்கிறது. எத்தனையோ அற்புதமான படைப்புக்களை கொடுத்த மௌனி இன்று நம்முடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. அவர்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடத்தில் வேண்டிக்கொள்கிறேன். சான்றோர்களுக்கு மன வலிமை கிடைக்க பிராத்திக்கிறேன்.
RIP
|