இவரின் கதைகள் இவர் எழுதியது என்று தெரியாமலே படித்துள்ளேன்.... உண்மையில் இவர் ஒரு நல்ல உதாரணம்....
இத்தனை ஆண்டுகள் இந்த லோகத்தில் வராமல் இருந்து விட்டோமே என்று எண்ணி கவலைகொள்ள... இவரும் ஒரு காரணம்....
மௌனி மறைந்தாலும்... லோகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்....
|