விடுப்பில் இருப்பதால் நீண்ட நாட்களாக வர இயலவில்லை. யூனிகோடில் எப்படி எழுதுவது என்ற தயக்கத்தில் விடுப்பு எடுப்பதை சொல்லவும் இல்லை. இருப்பினும் புது காமலோகம் எப்படி இருக்குமோ என்ற ஆவல் மட்டும் அடங்காமல் இருந்தது. இன்று வந்து பார்க்கும் போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. என்ன ஒரு புதுமை. பொலிவு. இதற்காக எவ்வளவு சிரமங்களை நம் தலைவர் பட்டிருப்பார். பிரதி பலனே பார்க்காமல் அவர் செயும் இந்த தொண்டை பாராட்ட வார்தைகளே தமிழில் இல்லை
|