Quote:
Originally Posted by suresh85
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், ஒளிமயமான எதிர்காலம், நெஞ்சம் மறப்பதில்லை, எங்கே நிம்மதி, சிட்டுக் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே, அமைதியான நதியிலே ஓடம், காலங்களில் அவள் வசந்தம், செந்தமிழ் தேன் மொழியாள், உள்ளத்தில் நல்ல உள்ளம், ...... என காலத்தால் அழியாத அர்த்தம் நிறைந்த பல நூறு பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
|
நண்பர் சுரேஷ் சொல்வதை போல், காலத்தால் மறையாத காவியமான இசையை வார்த்து, தமிழுக்கு தந்திருக்கிறார். இந்த மாபெரும் இசை மாமேதையின் ஆத்மா, இறைவனின் சந்நிதியில் அமைதி பெற வேண்டுகிறேன்.!