அசோ அவர்களின் பணி மிக மிக சிரமமான ஒன்று தான்!
நன்கு படித்தவர்கள் போல தோற்றம் உடைய சில பல வாசகர்கள் இன்னமும் இடைவிடாது பிறரது நேரங்களை அபகரித்து ஒன்றும் அறியாதவர் போல செயற்படுதல் நம்மை சினம் கொள்வதற்கு பதில் பரிதாபம் கொள்ளத்தான் வைக்க இயலும்!
அசோ அவர்களின் பொறுமை ஓர் இமாலயப் பொறுமை தான்!
நம்மால் அவரின் அயராத உழைப்பும் மெனக்கெடலும் வியப்பு தரும் குணமாகும்!
பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
|