நான் சற்று விரிவாக சொல்லாமல் மேலோட்டமாக சொன்னதால் வந்த குழப்பம் இது. ஒவ்வொரு வாசலிலும் நிறைய பகுதிகள். அப்புறம் நான் நிற்கும் வெள்ளி வாசலில் இருந்து பார்க்கும் போது அவை தேவையா என்று தோன்றியது. ஆனால் அசோவின் பதிலைப் படிக்கும் போது அதாவது அந்தந்த வாசல் வரை மட்டுமே அனுமதி உள்ளவர்களுக்கும் உதவும் நோக்கிலே அப்படி அமைக்கப்பட்டிருக்கிறது என்கிற பதிலைப் படித்த போது, 'அட ஆமாம் இல்ல,' என்று தோன்றுகிறது. தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு இத்திரியினை அழித்து விடும்படி வேண்டுகோள் வைக்கிறேன்.
|