முதல் முறையா சவால் போட்டியில கலந்துக்கிட்டு
முதல் ஆளா தொடர்ச்சியை கொடுத்து....
முதல் ஆளா கதையை முடிச்சி...
முதல்ல ஓட்டு போட்டு....
முதல் பரிசும் வாங்கிட்டேன்....
நிர்வாக போட்டியை வைத்து எங்களை போன்ற புதியவர்களுக்கும் தங்கவாசல் அனுமதியை அளீக்க வாய்ப்பு ஏற்படுத்திகொடுத்த தலைவருக்கு எனது நன்றிகள்.
எனது கதையை படித்து வாக்களித்து என்னை சவால் ராஜாவாக உயர்த்திய அனைத்து
வாக்காள பெருமக்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள்.
நல்ல கதையை போட்டிக்கு தேர்ந்தேடுத்து நிர்வாக போட்டிக்கு வைத்த
smartman அவர்களுக்கும், தகுந்த நேரத்தில் வாக்கேடுப்பை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக முடித்தும்வைத்த
asho அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த போட்டியில் கலந்துக்கொள்ள தூண்டிய
பச்சி மற்றும் அன்பளிப்புகளை அள்ளிக்கொடுத்து உற்சாகமூட்டிய சவால் ராஜா
பில்லாவுக்கும்
எனது வெற்றியை சமர்பிக்கிறேன்.
தனியாக போட்டிக்களத்தில் நின்றபோது அதிரடியாக களத்தில் இறங்கி அடிவயிற்றில் புளியை கரைத்து போட்டியை பரபரப்பாக்கிய நண்பர்,
சஜித், கடல்கன்னி, ஒல்வாத்தியார் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
20-20 கிரிக்கேட் மேட்ச் மாதிரி ஆயிடுச்சே கடைசியில ஒரு ஒட்டு அப்படி விழுந்திருந்தா கடல்கன்னி ஜெயிச்சிருப்பாங்க, அந்த அளவுக்கு கடுமையான போட்டியை கொடுத்த சக போட்டியாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
செப்டம்பர் மாத சிறந்த கதை போட்டியிலேயே வெற்றி பெற்று தங்கவாசலை அடைந்துவிடுவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது மிஸ்சாகிவிட்டது. ஆனால் சில நண்பர்கள் சவால் போட்டியில் நிச்சயம் வெற்றிகிட்டும் என்று உற்சாகமூட்டினார்கள் அவர்களுக்கு எனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்கிறேன்.
ஹையா தங்கவாசலுக்குள்ள நுழைந்தாச்சி....