Quote:
Originally Posted by asho
வெற்றி பெற்ற படைப்பாளியான padithoraipandi அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிவாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் padithoraipandi!
|
சவால் ராஜாவாக முடி சூட்டப்பட்டு தங்க வாசல் வரும் படித்தொறை பாண்டியை பாராட்டி வாழ்த்துகிரேன்.
அடுத்தடுத்த இடங்களை பெற்ற அன்புவையும் தமிழ் கிளியையும் பாராட்டி வாழ்த்துகிரேன்.
நேரமின்மையினால் சில பாகங்களை படிக்க முடியாமல் போனதோடு வாக்களிக்கவும் முடியாமல் போனதற்கு வருந்துகிரேன்.