டிசம்பர் 2021 மாதாந்திர கதை போட்டிக்கு கதைகள் கொடுத்த கதாசிரியர்கள் அனைவருக்கும் என் முதற்கண் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 85 நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எழுதிய தங்கைக்கோர் கீதம் கதை முதல் பரிசை வென்றிருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இக்கதையை ரசித்து வாக்களித்து வெற்றிபெற செய்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாம் இடத்தை பிடித்த கதையை கொடுத்த நண்பர் நைஸ்கைஇந்தியா அவர்களுக்கும், மூன்றாமிடத்தை பிடித்த கதையை கொடுத்த நண்பர் ஏஎஸ்டிகே அவர்களுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
|