என் கணக்கு வாக்களிக்கவில்லை அதனால் ஒரு வாரம் முடக்கபட்டது.
நான் நினைத்தேன் பின்னூட்டங்கள் மட்டூம் இட்டால் போதும் என்று.
வாக்களிக்க இன்னும் கொஞ்சநாள் போகவேண்டுமென்று நினைத்து அந்த பகுதியை பார்த்தேன்.வாக்களிக்கவில்லை. அதனால் முடக்கபட்டேன்.மீண்டும் இது போல் தவறு நடக்காமல் இருக்க இந்த தளத்தில் நான் வேறென்னவெல்லாம் செய்ய வேண்டும்.தயவு செய்து விளக்கவும்.
கடைசியில் என்னுடைய பதிப்பும் பூஜ்யமாகிவிட்டது.இந்த தண்டனை அதிகமாகவே நான் கருதுகிறேன்.புது உறுப்பினர்களுக்கு ஒரு வார முடக்கமே அதிகதண்டனை என்பது என் தாழ்மையான கருத்தாகும்.
|