Kay யின் கருத்துதான் என்னுடையதும். நண்பர் மாகி யின் ஆதங்கம் நல்ல கதைகள் வாசிப்பாரற்றுபோகின்றன என்பதுதானே ? அதை தங்கத்தை விட உயர்ந்த வைரச்சிறையில் வைக்காமல் புதியவர்கள் முதல் பழைய உறுப்பினர்கள் வரை வாசிக்கும் விதமாக வெண்கல வாசலில் ஒரு நூலகமாக வைக்கலாம். நல்ல கதைகள் எப்போதும் வாசிக்கப் பட்டுக் கொண்டும் இருக்கும், விவாதிக்கப் பட்டுக் கொண்டும் இருக்கும். ஆனால் பிடிஎப் வடிவில் வைக்க வேண்டாம், வேர்ட் பைலாகவும் வேண்டாம், இப்போது இருக்கும் திரி வடிவிலேயே இருக்கலாம் காரணம் படிப்பவர்கள் பின்னூட்டம் இட வசதியாக இருக்கும்.
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள்
|