நிர்வாக சவால் போட்டியில் முதல் இடம் பெற்ற முதிர் கன்னிக்கும் இரண்டாம் இடம் பெற்ற கடல் கன்னிக்கும் வாழ்த்துக்கள்.
மூல ஆசிரியர் கதையை சிறப்பாக தொடர்ந்து எழுதியதாக முதிர்கன்னி அவர்களை தேர்ந்தெடுத்து இருக்கும் வாசக நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.
மூலக் கதையில் கோபி சாந்தாவை சந்திக்கும் போது உயிருடன் இருந்த கோபியின் தந்தை ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதாக சொல்லி கோபியின் அம்மாவுக்கு மறுமணம் செய்து ஒரு புரட்சிகரமான முடிவை கொடுத்திருந்த முதிர்கன்னியின் கதைக்கு பரிசு கிடைத்திருப்பது மிகவும் பொருத்தமே !
|