ஆஹா... கண்ணன் மீண்டும் ஜெயிச்சுட்டாரா.. பேஷ் பேஷ். வாழ்த்துக்கள் கண்ணா.
இரண்டாம் & மூன்றாம் இடங்கள் வந்த நண்பர்கள் முதிர்கன்னி & மாகி அவர்களுக்கும், அடுத்தடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
இந்த முறை சவால் போட்டி 'நம் படைப்பாளி நண்பர்களின்' பேராதரவுடன் 'திருவிழா' போல் நடந்து முடிந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.
மேலும், கதை தொடர்ச்சிகளை படித்து, பின்னூட்டமிட்டு, வாக்களித்து உற்சாகப்படுத்திய தள நண்பர்களுக்கும் நன்றிகள். (என் தொடர்ச்சிக்கு வாக்களித்த 6 பேருக்கும் சேர்த்துத்தான்)
வாக்கெடுப்பில் 65 பேர்கள் கலந்து கொண்டது ஒரு குறையாகத்தான் இருக்கிறது. அடுத்தமுறை அதிகம் பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்போம்.
இந்த போட்டி முடிவில் நானும் ஓஷோவிஜியும் 'பங்காளி'யாயிட்டோமா...
Last edited by பச்சி; 05-09-09 at 11:31 PM.
|