அடேயப்பா! ரொம்பநாள் கழிச்சி இப்பதான் நான் வரேன். இந்த போட்டியில் எனக்கு இரண்டாம் இடம் தந்து பெருமைப்படுத்தியுள்ள வாசககப்பெருமக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். என்னோட கதை உங்களுக்கு பிடிச்சிருக்கறதை பாக்க ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
இந்த போட்டியிலே முதலிடத்தை பிடித்திருக்கிற பிஸ்தா மற்றும் எனக்கு அடுத்த இடத்துல வந்திருக்கிற அக்கா மௌனிக்கும் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கிற எல்லா நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
|