Quote:
Originally Posted by oolvathiyar
இதென்ன அநியாமா இருக்கு, அப்ப யாராச்சும் நம்ம பனத்த முழுசா எடுத்தர முடியுமா?
நம்ம அனுமதி இல்லாம இகாசு எடுக்க முடியுமா?
ஏன் அப்படி ஒரு வசதி, புரியும் படியாக விளக்குங்கள் தலைவா
|
யார் எடுத்தாலும், யார், எப்போது, எவ்வளவு எடுக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமல்லவா? 10−க்கு மேல் எடுத்தால் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து திருப்பி கொடுப்பார்கள்.
தவறு செய்பவர்களை, விதிமுறைகளை மீறுபவர்களை, மக்களே தண்டிக்க தான் இந்த வசதி.
ஆனால், நீங்கள் போயிட்டு வருவதற்குள் அந்த வசதி வீட்டுக்குப் போய்விட்டது. இப்போது இல்லை. தற்போது இது நிர்வாக உருப்பினர்களுக்கான வசதியாக்கப் பட்டுள்ளது.